Thursday, May 19, 2016

''கலவியும் கவிதையும்(2): (பெரியதாக ஒரு சிறுகதை)

''கலவியும் கவிதையும்(2): (பெரியதாக ஒரு சிறுகதை)
எனக்காகவே காத்திருந்தது போன்று கதவு திறந்து கொண்டது. இப்போது கவிஞர் மெல்லிய ஊடுருவும் தன்மை கொண்ட சேலையில் புதிய தோற்றத்தில் இருந்தார். அறையெங்கும் நறுமணம் நிரம்பியிருக்க என்னவகையான மணம் என்று கண்டறிய எனது புலன்கள் போராடிக் கொண்டிருந்தன. அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு கட்டிலின் மேலே இருந்த ஆறு விளக்குகள் மட்டும் குறைவாக ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. சூழ்நிலையை நான் அவதானிக்க கவிஞரோ என்னை முதல்முறையாக கரம் பற்றினார்.
நந்தவனத்து பூக்கள் அனைத்தும் ஒருசேர கோர்க்கப்பட்ட மாலை போன்று  அனைத்து வண்ணங்களும் எளிதில் புரியாத விகிதாசாரத்தில் கலக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது சேலை. கட்டிலின் ஓரத்தில் அமர வைக்கப்பட்டேன்.
எனக்கு உண்டான கிளர்ச்சியை அச்சம் மேலாதிக்கம் செய்ய அவரது கையை எனது கரத்திலிருந்து விடுவித்துக் கொண்டேன்.
''பயமா இருக்கா''
''இல்லை...எதுக்கு பயம்? நீங்க என்ன பூதமா?
''பூதம் தான்...நான் ஒருவிதமான பிசாசு...கவிதை எழுதும் போதும்...காமவயப்படும் போதும்...''
''கவிதைக்கும் காமத்திற்கு என்ன சம்பந்தம்?''
''காகிதத்தில் எழுதப்படும் காமம் கவிதை...கட்டிலில் எழுதப்படும் கவிதை காமம்''...அவ்வளவு தான்!
புரியலீங்க....!
''அப்புறம்...இது பேனா இது பேப்பர்னு படம் வரைஞ்சு பாகம் குறிச்சி சொன்னா தான் புரியுமா உனக்கு?''
நான் இப்போ என்ன செய்யணும்?
''நீ ஒண்ணும் செய்ய வேணாம்....நான் சொல்றத மட்டும் செஞ்சா போதும்''
முன் கையை என் நாசித்துவாரத்தின் கீழே வைத்து ''இது என்ன மணம்னு கண்டுபிடிக்க முடியுதான்னு பாரு''
ஆழமாக முகர்ந்தேன்...அது புதினாவின் மணம்....!
புதினா... என்றேன்.
''சீ...இது மிண்ட் ஃப்ளேவர்''
''ரெண்டும் ஒண்ணு தான்...நான் தமிழ்ல சொன்னேன் நீங்க ஆங்கிலத்தில் சொன்னீங்க....அவ்வளவு தான் வித்தியாசம்...''
''ஓ...அப்படியா...சரி...சரி...இப்போ இது என்ன மணம்னு கண்டுபிடி பார்க்கலாம்''
கழுத்தை மெல்ல என்னருகே கொண்டு வந்தார்...
மல்லிகைப்பூ மணம் என்னை மயக்கியது....
வழக்கமாக தமிழிலேயே பேசும் வழக்கம் கொண்ட நான் மெதுவாக கிறக்கத்துடன் ''ஜாஸ்மின்'' என்றேன்.
''வெரிகுட்....ஏன் இப்போ இங்கிலீசில் பேசின?''
''ம்ம்...தெரியலையே...''
''சரி பரவாயில்லை...இப்போ இது என்ன ஃப்ளேவர்னு கண்டுபிடி''
எனது நாசி இப்போது மெல்லிய சேலையின் ஊடே தெரிந்த தொப்புளுக்கு அருகாமையில் அமிழ்த்தப்பட்டது.
இனம் புரியாத மனம். என்ன பெயர் என்று தெரியவில்லை. நான் மௌனம் காப்பதை ரசித்தார் கவிஞர்.
ம்ம்...என்னாச்சு...?
''இல்லை இது பெயர் தெரியலை...ஆனா நான் பயன்படுத்தும் ஒரு மணம் தான் இது...இப்போ எனக்கு சரியா இனங்கண்டு சொல்லத்தெரியல''
''நல்லா இன்னொரு தடவை ட்ரை பண்ணிப்பாரு'' மீண்டும் அவரது அடிவயிற்றை முத்தமிட்டவாறு என் நாசியால் நுகர்ந்தேன்.
ஒருவேளை நான் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் ஓல்டு ஸ்பைஸ் மணமோ...இல்லை வேறு என்னவோ?
சரி இருக்கட்டும் என்று பொதுவாக ''மஸ்க்'' என்று சொல்லி வைத்தேன்.
''ப்ரில்லியண்ட்....அப்சொலுயூட்லி ப்ரில்லியண்ட்...எப்பிடி கண்டுபிடிச்ச?''
''தெரியல...ஒரு குத்துமதிப்பா சொன்னேன்''
''சரி..இது என்ன ஃப்ளேவர்னு சொல்லு''
கவிஞர் தனது சேலையை ஒதுக்கினார். திரும்பினார். இடுப்பின் அருகே என்னை முகருமாறு பணித்தார்.
பல்வேறு மணங்களின் கூட்டுக்கலவையினால் எனது நுகர்வு புலன் ஏற்கனவே பேதலித்திருந்தது.
மெல்ல எனது இரு கரங்களாலும் அவரது இடுப்பை பிடித்துக் கொண்டு எனது மூக்கால் மோப்பம் பிடித்தேன்.
ரோஜாப்பூ மணம் என்னை அள்ளிக் கொண்டு போனது.
எனக்கும் கூட கேட்காத ரகசிய குரலில் ''ரோஜா'' என்றேன்.
''இது எல்லோரும் கண்டுபிடிக்கக்கூடியது தான்...இப்போ லாஸ்ட் அண்ட் ஃபைனல் இது என்ன மணம்னு பாரு''
சடாரென சேலையை இடுப்புக்கு கீழே நன்கு இறக்கி விட்டார்....பிருஷ்ட பாகங்கள் பாதிக்கும் மேலே தெரிய நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
ஆவல் என்னை தூண்ட எனது நாசியை அருகே கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் சந்தன மணம் அறையெங்கும் பரவியது.
(தொடரும்)











No comments:

Post a Comment