Tuesday, April 12, 2016

காத்திருப்பு: 02-04-2016

காத்திருப்பு: 02-04-2016
சர்வதேச பயணங்களில் கொடுமையான விடயம் விமான நிலையத்தில் காத்திருப்பது. 
இன்று துபாய் வழியாக கென்ய தேசத்தின் தலைநகரான நைரோபி பயணம்.
எமிரேட்ஸ் விமானத்தில் காஞ்சிபுரம் இட்லி தருவதாக வாக்களித்தனர் அதன் சிப்பந்திகள். சூடாக பரிமாறும்படி எனது தரப்பு கோரிக்கையை போர்டிங் பாஸ் வழங்கிய சகோதரி.நூர்ஜஹானிடம் தெரிவித்தேன். ஆவண செய்வதாகவும் துபாயிலிருந்து நைரோபி செல்லும் பயணத்தில் கோழி பிரியாணி வழங்கப்பட இருப்பதாகவும் கூறி எனது ஆவலை அதிகப்படுத்தினார். பார்த்து விட்டு...மன்னிக்கவும்...சுவைத்து விட்டு சொல்கிறேன். சந்திக்கலாம்.

No comments:

Post a Comment